இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ...
ந.லோகதயாளன். தனுஷ்கோடி கடல்வழியாக இராமர் தீடைகள் நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜை மீண்டும் திருட்டுத் தனமாக முயன்றதனால் தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா (U. S. A) மிஸ்ஸிஸ்ஸிப்பியை சேர்ந்த லுச்சிபர் எவெரிலவ், தனுஷ்கோடி வழியாக கடலில் இறங்கி ராமர் பாலம் ...
பு.கஜிந்தன் ஜனாதிபதி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 30-03-2025 அன்று காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட் ம் 30-03-2025 அன்று காலை ...