சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மேற்பார்வையில் சென்னை மத்திய ...
ஒலுமடு நெடுங்கேணி வவுனியா எனும் முகவரியில் உள்ள கிராமத்தில் இரட்ணம் பவுண்டேசன் நிறுவனத்தினால் சிவனருள் இலவச கல்வி நிலையத்தின் ஒரு பகுதியான இலவச கணினி வகுப்பு நடைபெற்று வருகின்றது. அதற்கான நிரந்தரமான வகுப்பறை கட்டிடம் 20.03.2021 அன்று மாலை 2.30 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு ...
(மன்னார் நிருபர்) (19-03-2021) மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். -மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை ...