– ஐங்கரன் விக்கினேஸ்வரா சிட்னியில் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவின் பவள விழா இம்மாதம் மார்ச் 29 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது. தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னாள் மாணவரான பேராசிரியர் ஆசி. கந்தராஜா, தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பினை கௌரவிக்கும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு மீது கேள்விகளை எழுப்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ...
பு.கஜிந்தன் விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த சகாயராஜா யேசுதாஸ் பெரேரா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ...