கதிரோட்டம் 08-04-2022 இலங்கையின் அதிகார பலத்தையும் இராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்புப் படைகளை தங்களைப் பாதுகாக்கவும் தங்களுக்குச் சார்பான நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்து நீதித்துறையை தமது கட்டுப்பாடுகளுக்குக் கீழ் வைத்திருந்தும் தான் செய்ய எண்ணித் திட்டமிட்ட பாதகமான செயல்களை அரங்கேற்றிய ராஜபக்ச சகோதர்களின் ‘ராஜபக்ச ராஜ்யம்’ ...
சுருக்கெழுத்தாளர் – Julius & Creasy, Sri Lanka, மொழி பெயர்ப்பாளர், சமூக சேவையாளர் – கனடா (ஊர்காவற்துறை, Sri Lanka) யாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி,கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சேர்மானப்பர் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று ...
தமிழ்நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும் என்று, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் நேற்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற்ற ஒரு பெண் பயனாளியைக் கொண்டே ரிப்பனட வெட்டச் சொல்லி சமத்துவபுரம் திறக்கப்பட்டது. பின்பு ...