மேற்படி குழுவினருக்கு நன்றியும் தெரிவித்த அரசாங்க அதிபர். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-08-2026) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இலவச ...
எழுத்தாளர் ரவி கனகசபை அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கும் தற்போதைய கனடா எழுத்தாளர் இணையத்தின் இயக்குனர் சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பெற்ற இவ்வருடத்திற்குரிய நூல்களின் சங்கமம்’ கண்காட்சி கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன் கலா மண்டபத்தில் நடைபெற்ற போது ஆரம்ப நிகழ்ச்சிகள் கலந்து ...
ந.லோகதயாளன். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் 19ம் திகதி நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் ...