நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் 6ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக ...
ஒன்ராறியோ அரசு, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 8% மாநில இணக்கமான விற்பனை வரியை (HST) முழுமையாகத் திருப்பித் தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ரொறன்ரோ மற்றும் ஸ்காபரோ முழுவதும் பல குடும்பங்களுக்கு தாம் சொந்தமாக வீடு வாங்கும் கனவை நனவாக்க உதவும். புதிய வீடு ...
சோமாலியா நாட்டில் சமீப நாட்களாக கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், மால்டா நாட்டு கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கரையோரம் வைத்து கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ...