(மன்னார் நிருபர்) (07-10-2025) யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் 7ம்திகதி செவ்வாய்க்கிழமைன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் ...
பு.கஜிந்தன் இலங்கை அரசாங்கம் வழங்கும் நீதி திய நீதியாக இருக்காது – நிலாந்தன் தெரிவித்துள்ளார் யாழ். மண்டை தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் வழங்கப்படும் நீதி அரச நீதியாக அமையுமே அல்லாமல் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட டபிள்யூ.யு.டி கினிகே தனது கடமைகளை 7ம் திகதி அ ன்று செவ்வாய்க்கிழமை (07) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் மாவட்டத்தில் உதவி பொலிஸ் மா அதிபராக கடமையற்றிவந்த எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ் இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ...