– பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து சட்டத்தரணிகள் போராட்டம்! பு.கஜிந்தன் முறையான தேடுதல் ஆணை இல்லை – பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து சட்டத்தரணிகள் போராட்டம்! முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிசார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்தி கோரி 1245 வது நாள் நியாய பயணத்தின் ஊடாக பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பெண்கள் 7ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (07) கல்லடி ...
கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமை பேரவையின் பக்க அறைகளில் நடைபெறும் “பக்க நிகழ்வுகள்” தமிழர்களால் எந்தப் பயனும் இல்லை. என்பதை உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அறிந்தும் தெரிந்தும் தெளிந்தவர்களாய் அவற்றின் பயன்கள் என்ன என்பதை பார்க்கவேண்டும். இந்நிகழ்வுகள் ஊரை, உலகத்தை, இறுதியில் சொந்த மக்களையே ...