இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மியான்மர் புறப்பட்டார். இரு நாடுகளின் கடற்படைகள் இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் கடற்படைத் தளபதி திரிபாதி இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ...
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்த 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சர்வத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கர்வத்தையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்தாத இடமும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க ...
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோடைக்காலத்தை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களில் மக்களின் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டுமென்று, நாம் தமிழர் கட்சியின் ...