பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றைய ஏப்ரல் 30ம் திகதி அன்றையதினம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்காலத்தில் சர்வதேசம் முகம் கொடுத்துள்ள ஏகாதிபத்யவாத இனப்படுகொலைகளை நிகழ்த்தும் போருக்கு எதிராகவும், அதனோடு கூட எமது நாட்டில் இடம்பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் இன ...
”தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.15 வீதமாக அதிகரித்திருப்பது இலங்கை அரசியலில் நடந்த மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்கலாம், தமிழகத்தில் புதிய ஆட்சி மலரலாம் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டுள்ளது.நடிகர் விஜய் ஒரு அரசியல் புயல்தான். அந்த புயல், யாரை சாய்த்தது, ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போரால், கச்சா எண்ணெய் ...