மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளுடன் செப்டம்பர் 21ஆம் திகதி 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நிறைவு பெற்ற உலகத் தமிழர்கள் உச்சம் தொட்ட உன்னத எழுச்சி விழா கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்து ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் Highland Hall, என்னும் விசாலமான மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பெருவிழா பிரமாண்டமான ...
பு.கஜிந்தன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் 25-09-2025 வியாழக்கிழமை அன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி ...
-மன்னார் அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-09-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார் தீவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெறுகின்ற நிலையில் தயவுசெய்து அவற்றை உடன் நிறுத்தி மக்களிடம் பேச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...