-போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி யே இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறார் மார்க்கஸ் அடிகளார். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-08-20250 மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற வர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் ...
மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கம் நடத்திய ஒன்றுகூடலில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் ” நாம் பிறக்கும் நாளிலிருந்து சில பராயங்;களைக் கடந்த வண்ணம் வாழ்க்கையை அனுபவித்து வாழும் நம்மை இறுதியில் அணைக்கின்ற பராயம் தான் முதுமை. இவ்வாறு பல வருடங்களைக் கடந்து தாமதமாக வந்தடையும் முதுமை ...
(கனகராசா சரவணன்;) கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர செயற்பட்டு இருந்தபோது மனித உரிமை மீறல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டிருப்பதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழரசு கட்சி ...