துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் மத்தியில் மக்கள் ஆறுதல் தேடித் தஞ்சமடையும் தாயாக மடு அன்னை விளங்குகிறாள் -எஸ்.றொசேரியன் லெம்பேட்- வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மருத மடுத்திருப்பதியில் மடுமாதா திருவிழா 15ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. மடு திருப்பதி புனித மரியாளின் பெயரில் இலங்கையில் அமைந்துள்ள ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (14-08-2025) மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் ...
யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் பு.கஜிந்தன் இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். 10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது ...