7ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால் ரயில் புறப்பட ஆரம்பித்துள்ளது. இதன்போது ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால் கடக்கி விழுந்ததால் ...
தமிழர் தேசியத்தையும், ஈழ விடுதலையையும் விற்ற அரசியல் துரோகியின் வரலாறு” ( தமிழ் தேசியம் மற்றும் ஈழ விடுதலைக்கு எதிரான மு. கருணாநிதியின் துரோகங்கள் பற்றிய வரலாற்றுக் கணக்கு ) ✦. கருணாநிதியின் அரசியல் துரோகங்கள்: தமிழினம் மறக்கக்கூடாத உண்மைகள் மு. கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த இளம்தாயின் குடும்பத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகம் உடனடியாக ஒரு இலச்சம் ரூபாவை இழப்பீடாக முதற்கட்டமாக 5ம் திகதி ன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் கையளித்தனர். ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் ...