மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா. இங்கு, தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வர்டு ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராகிம் முர்தலா முகமது உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். ...
“செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளைத் திறந்துவிடும்.அது மனிதப் படுகொலை,யுத்தக் குற்றம் இடம்பெற்ற இடம். இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன …..” இவ்வாறு தெரிவித்திருப்பவர் மூத்த சட்டத்தரணியும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தில் பணிப்பாளரும் ஆகிய ரட்ணவேல். செம்மணி அகழ்வில் தமிழ் மக்களின் சட்ட ...
ரஷியாவிடம் இருந்து எண்ணை கொள்முதலை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ ...