உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை “உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்மசத்திரம் அல்ல” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கண்டு அளவற்ற வேதனை அடைகிறேன். புத்தரும், மகாவீரரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணில் இப்படியொரு தீர்ப்பா? ஈழத் தமிழரான சுபாஷ்கரன் சட்டவிரோத நடவடிக்கைகள் ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: காரியத்தில் வெற்றிக் காணும் வாரம். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் வலுக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். ...
உலகம் முழுவதும் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து அழிவுகளைத் தாண்டி வந்த அகதிகளுக்கு தஞ்சமாக அமைந்த நாடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த உருவகத்தின் பின்வட்டத்தில் தீவிரமான பாகுபாடு மற்றும் அரசியல் நோக்கங்களால் அழுத்தப்பட்ட உண்மைகள் புலப்படுகின்றன. தீபத்தையரும் பங்களாதேஷ் அகதிகளும் குடியுரிமையுடன் வாழ்ந்து ...