கனடாவின் 13 மாகாண முதல்வர்கள் 12ம் திகதி புதன்கிழமை அன்று வாசிங்டன் நகரில் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி டிரம்ப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜனாதிபதியின் சார்பாக பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தனர். எனினும் சில மணிநேர உரையாடலுக்குப் பின்னரும் கூட “கனடா இணைக்கப்படாது” என்று சொல்ல விருப்பப்படாத ...
‘புதிய சுதந்திரன்’ இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் திரு அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரனால் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் 12ம் திகதி புதன்கிழமை முடிவு செய்தது. தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கு 12ம் திகதி ...
அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மிகம் எழுச்சி உள்ள இரவு இது புதன் கிழமை, பிப்ரவரி 25, 2025 அன்று, 1960 எல்ஸ்மீர் ரோடு, ஸ்கார்பரோ, M1H 2V9 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘கைலாசா ரொறன்ரோ’ ஆன்மீக அமைப்பின் மகாசிவராத்திரி ஸ்நான் புனித விழாவை கொண்டாட பக்தர்கள் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் ...