(11/2/2025) வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்… பசார்வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள ...
மூத்த பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். தமிழ் தேசியத்தின்பால் தீவிர ஈடுபாடு கொண்டு செயற்பட்ட போராளியாகவே பாரதி திகழ்ந்திருந்தார். தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் இடைவெளியை பாரதியின் இழப்பு ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ...
மேற்படி நிகழ்வானது பாடசாலை முதல்வர் திரு.கு.லங்காபிரதீபன் தலைமையில் னுசு. ரட்ணம் நித்தியானந்தன் அவர்களின் அனுசரனையுடன் யா/வட்டு இந்துக்கல்லூரியில் 05.02.2025 புதன்கிழமை 12.00 மணிக்கு நடைபெற்றது. இதில் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இளம் விவசாய விஞ்ஞானப்போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்ற ஜந்து மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் பிரதம விருந்தினராக கலாநிதி ...