ஒட்டாவாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் கனடியப் பிரதமர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹார்பர் தெரிவிப்பு கடந்த 11ம் திகதி செவ்வாய்கிழமை ஒட்டாவாவில் தனது சமீபத்திய அரசியல் வரலாற்றுப் புத்தகமான “கனடாவின் கொடிகள்” வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் பிரதமர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹார்பர் அவர்கள் தற்போதைய பிரதமர் ...
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது? என்ற கேள்வி எழுகின்றபொழுது இந்தியப் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற இலங்கை என்ற நாட்டையே நீங்கள் காண்பீர்கள்.அத்தகைய பொதுநலம் கருதுகின்ற ...
சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் தையிட்டியில் கூடிநின்ற போது தெரிவித்துள்ளனர்.. இன்று புதன்கிழமை வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை ...