வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று (24) முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் ...
அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ...
நான் அண்மையில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டின் Isabelle Martin அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டேன். இவ்வாறு இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் உரையாடிய அவர் பின்வருமாறு மேலும் விபரங்களைத் தெரிவித்துள்ளார். “அந்த சந்திப்பின் போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக ...