பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா , தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை , சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 9ம் திகதி புதன்கிழமையன்று ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ...
-முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் தேர்தல் களத்தில் இருந்து மீண்டும் வெளியேறினார்- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (09-10-2024) நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வன்னி ...