நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது மக்கள் சந்திப்பு 15ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 1.தேர்தல் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அவரது தனிப்பட்ட நிலைப்பாடு 2.தமிழ் பொது வேட்பாளர் குறித்து ...
பு.கஜிந்தன் செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் ஹ15ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. ...
பு.கஜிந்தன் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் 15-08-2024 காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் ...