உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க.பொ.தா சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச்சித்தியினை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக்கொண்டதுடன், ...
ந.லோகதயாளன். ஊழல் எதிர்ப்பிற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம், நீங்கள் போடும் ஊழல் வழக்கிலும் நான் சட்டத்தரணியாக முன்னிலையாகியதே சாண்று என ஜனாதிபதி அனுராகுமர திசநாயக்காவிடம் எம்.ஏ.சுமந்திரன் நேரில் தெரிவித்தார். ஜனாதபதி அனுராகுமர திசநாயக்காவை 02-10-2024 அன்றைய தினம் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பல கோரிக்கைகளை முன் வைத்தார் ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இதுவரை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான ம.பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் 2ம் திகதி அன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நவம்பர் ...