காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி டில்லியில் நிருபர்களிடம் பேசும்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தொடர்பில்லாத விசயங்களை நேற்று பேசினார். எல்.பி.ஜி. மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இது தொடக்கம்தான் என்றார். நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய ...
மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை (25-ந்தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு முன் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு தயாராவது குறித்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மறுஆய்வு கூட்டம் ஒன்று ...
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் மோதலால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பேசிய நிலையில், மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசும்போது, கடந்த 11 ஆண்டுகளில், 53 லட்சம் டன்களுக்கும் கூடுதலான பெட்ரோலிய இருப்புகள் வளர்ச்சி கண்டுள்ளன. அவற்றை 65 லட்சம் ...