சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடைவித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவர் சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிசில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவும் உத்தரவிட்டார். தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அர்ச்சுனா நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்கா ...
பு.கஜிந்தன் உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, ஆடிப்பிறப்புக்கான பொருட் கொள்வனவு செய்வதில் யாழ்ப்பாணத்தில் டிமக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.. ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாண நகரின் பலசரக்கு கடைகள், மற்றும் சந்தைப்பகுதி களிலும் பொருட்கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம்காட்டிவருகின்றனர். யாழ்ப்பாணம் . நல்லூர், ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில்; முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் ‘படுக்கை புண்ணற்ற வாழ்வுக்கு காற்று மெத்தை’ எனும் தொனிப்பொருளில் இங்கிலாந்து மனிதநேய அமைப்பின் அனுசரனையுடன் டேற்ரா சரீட்டி , தமிழ் பரா விளையாட்டுக்கழகம் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 13 பேருக்கு காற்று மெத்தை மண்முணை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ...