நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர் – மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி 5ம் திகதி வியாழக்கிழமைமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார். இதன் போது அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து ...
குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 04-09- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். ...
யாழ்ப்பாணத்தில் அநுரகுமார தெரிவிப்பு! 13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். 5ம் திகதி வியாழக்கிழமை யாழ். விரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் ...