தயானந்தா இதுவரை இல்லாததோர் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடைபெற உள்ளது. பிரதானமாக இது மூன்று அல்லது நான்குமுனைப் போட்டி என்ரு சொல்லப்பட்டாலும் , களத்தில் வேஷம் கட்டி 38 பேர் உள்ளனர். ஒருவர் உயிரிழந்ததால் அந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது. இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் சீரழிவைக் காட்டும் ஒரு ...
நடராசா லோகதயாளன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் 27 பேர் பங்கு கொண்டு யாப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட கூட்டத்திலேயே சஜித் பிரேமதாசாவை ஏற்பதான தீர்மானம் எட்டப்பட்டதாக தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் ...
நடராசா லோகதயாளன் நல்லூர் ஆலய ரதோற்சவ தினத்தில் மட்டும் 51 தங்கப் பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நல்லைக் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று ஒரே நாளில் இந்தளவிற்கு நகைகள் களவாடப்பட்டுள்ளதாக மாநகர சபையின் உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், இந்த விடயம் தொடர்கதையாகவே ...