(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 22.06.2024 தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் IOLPS இணைந்து மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட 100,150,200 மணித்தியாள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகஸ்தர்களுகான சான்றிதல் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு 22-06-2024 சனிக்கிழமை (22) ...
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ...
கனடாவில் எமது தமிழ் பேசும் மாணவ மாணவிகள் அதிகளவில் கற்றுவரும். ரொறன்ரோ பல்கலைக்கழகம் தர வரிசையில. கனடாவில் முதலிடத்திலும், வட அமெரிக்காவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்திலும், சமீபத்திய உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் உலகளவில் முதல் 25 பலைகலைக் கழகங்களிலும் இடம் பெற்றுள்ளது. மிகவும் மதிக்கப்படும் வருடாந்திர ...