நடராசா லோகதயாளன். இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் ட்ரோளர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டதாக நீதிமன்றிற்கு கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் சில விடுவிப்பதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடுவதும் வழக்கமாகிவிட்டது. ...
பு.கஜிந்தன் 23-06-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில், 15 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு 21 -06-2024 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டது. ...
(கனகராசா சரவணன்) மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை , மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப்பொருளில் சத்துருக்கொண்டான், காத்தான்குடி கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகல் படுகொலை என கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் தோழர் பத்ம நாபா 34 வது தியாகிகள் தினம் ஜூன் 19 நினைவேந்தலும் பெண்கள் தலைமைதாங்கும் ...