– உண்மையும் நீதியும் வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம். (20-08-2024) கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம். எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதை குழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஆசைகள் நிறைவேறும். சொத்துப் பிரச்சனை தீர்வுக்கு வரும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். நண்பர்களால் ...
தமிழ்நாட்டின் உயரக சைவ உணவகத்தின் நான்காவது கனடியக் கிளை பிரம்ரன் மாநகரில் திறந்து வைக்கப்பெற்றது மாநகரபிதா பெற்றிக் பிறவுண் உட்பட பல மக்கள் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட உயர் ரக சைவ உணவகமான ‘சரவணா பவன்’ தனது நான்காவது கனடியக் கிளையை கனடாவின் பிரம்ரன் ...