காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணிகள் கப்பலானது 17-08-2024 அன்றையதினம் பயணத்தை ஆரம்பித்தது. 17ம் திகதி அன்று காலை 10.45 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கப்பல் ...
பு.கஜிந்தன் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 15-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா (வயது -33) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி ...
பு.கஜிந்தன் இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக நாடு முழுவதும் 3,130 ...