இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு 26-06-2024 அன்று கொழும்பில் நிகழ்ந்தது. இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு கேகாலை ...
என்.புவியரசன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்களின் ட்ரோலர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டன என நீதிமன்றிற்குக் கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுவதும் சில விடுவிக்கப்படுவதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இருந்தபோதும் ...
இன்று 28-06-2024 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை WHITBY நகரில் அமைந்துள்ள மாபெரும் அரங்கமான CANADA EVENT CENTRE இல் நடைபெறவுள்ள ‘லத்திகா புறடக்ஸன்ஸ்’ பெருமையுடன் வழங்கும் ‘இசையருவி-2024’ மாபெரும் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவென கனடாவிற்கு விமானம் மூலம் வருகை தந்த ...