(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-08-2024) மன்னார் சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு,பணம் படைத்தவர்களுக்கு குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொது அமைப்புக்களின் ஒன்றிய ...
. (கனகராசா சரவணன்) வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரன் ஒருவன் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற குழந்தையை மீட்டதுடன் கடத்தல் காரணை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து நப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் 17ம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் மட்டக்களப்பு வாகரை ...
(கனகராசா சரவணன்;) வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூர்ல் தமது காணியை ஜே.வி.சி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள்; பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்தபகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஏற்பட்ட சர்ச்யையையடுத்து ஜே.வி.சி இயந்திரம் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலையடுத்து பெற்றோலிய கூட்டு;த்தாபனத்தின் ...