பெருங்குடியின் தனியொருவனே! தற்பெருமையில்லா ராஜாவே! ஓராண்டாய் இங்கு நாம் கதறுகின்றோம் ஏன் என்று ஏன் அப்பா கேட்கவில்லை! தீராத எங்களின் அழுகுரல் இன்னும் உங்கள் செவிவந்து சேரவில்லையோ? தலைவன் இல்லாத இல்லம் தத்தளிக்கின்றது – உங்கள் மனைவி, மகள் வதனம் மலரமறுக்கின்றது உன் உறவுகள் உன் முகம் தேடுகின்றன ...
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு! விசா அனுமதியோ அல்லது வேறு தகுந்த ஆவணங்கள் இல்லாமலோ நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அதற்குரிய விளக்கத்தை ஒருவார காலத்திற்குள் நேரில் வந்து அளிக்கவேண்டுமென தமிழகத்தில் அகதிகளாக வந்து தங்கியுள்ள ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திலிருந்து ...
குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக்கழகம் நடத்திய குருநகரின் மூத்த குருக்கள் கௌரவிப்பு நிகழ்வும் “களம் தந்த களங்கம் “தென்மோடிக்கூத்து நிகழ்வும் கடந்த 29ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் குருநகர் ...