இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்திமைய மாணவர்களின் மாபெரும் சிறுவர் சந்தையானது 31.07.2024 புதன் கிழமை. தலைவர் திரு.ம.கஜந்தரூபன் தலைமையில் நூலகக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. மாணவர்கள் தேவாரம் இசைத்ததை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. வாழ்த்துரையை பேராசிரியர் க.தேவராஜா (போசகர் இணுவில் பொது நூலகம்), திரு.இரா. அருட்செல்வம் ...
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் மாலை ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளனர். குறிப்பாக குறித்த உணவுச்சாலையில் 6 மணியுடன் சுடு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுகிறது. அவசரமாக சுடுதண்ணீர் தேவைப்பட்ட மூவர் நேற்றிரவு 6:45 மணியளவில் சுடுதண்ணீர் பெறுவதற்கு ...
– வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசாதெரிவித்துள்ளார். 01-08-2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் ...