பு.கஜிந்தன் பண்பாடுகள் நமக்குரியவை. அந்த அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள், அவ்வாறு மாற்ற நினைத்தால் எமது இனம் அழிந்துவிடும் என செஞ்சொற்செல்வர் செல்வவடிவேல் தெரிவித்துள்ளார். சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வில் கலந்து கொண்டு மகாபாரத தொடர் சொற்பொழிவை நிகழ்த்தும் போதே ...
செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது. வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் ...
தமது நிறுவனத்தின் பணியாளர்கள், சக உதவி ஆசிரியர்கள் மற்றும் நிறுவன இயக்குனர்கள் சகிதம் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் அன்றைய தினத்தன்று தனது அலுவலகப் பணி மேசையிலிருந்து கனடா ‘தேசம்’ மூதலாவது இதழை விருப்புடன் விரித்து வாசிக்கும் வீரகேசரி பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. நன்றி.