நடராசா லோகதயாளன் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை செம்மணியில் நிறுவ முயல்கின்றது. ஆனால் இதனை தீவகத்தில் நிறுவி அப்பகுதியினையும் அபிவிருத்தி கண்ட பகுதியாக மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் ...
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவர்களின் சிந்தனையின் விளைவாக ரொறன்ரொ பெரும்பாகத்தில் இரண்டாவது மருத்துவ வளாகம் உருவாகின்றது என்று அறிவித்துள்ளார் எமது ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள்; அவர் விடுத்துள்ள அறிக்கையில் ” ...
கனடாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வெளிவரத் தொடங்கியுள்ள ‘தேசம்’ மாத இதழின் பிரதிகளை இலங்கையிலும் சில அன்பர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் அரசியல் மற்றும் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவருமான நிரோஷ் தியாகராஜா அவர்களும் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகருமான ”லத்திக்கா ...