நடராசா லோகதயாளன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேரந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப.பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 3 படகுடன் 22-06-2024 அன்று காலை நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர். தமிழகம் ...
– கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன- – தமிழாக்கம் சர்மிளா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும் பிரிட்டனின் ...
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரானது பல சுவாரஸ்களை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்தப் போட்டியில் முதற் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து எட்டு அணிகளைக் கொண்ட சுற்று கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் முதற்சுற்றுப் போட்டியுடன் ...