யாழ்ப்பாணத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சட்டவிரேத செயற்பாடுகள் அதிகரித்து வருவதற்கு காரணம் இளைஞர்கள் மத்தியில் வேண்டுமென்றே தென்னிலங்கையினால் கட்டவிழ்த்து விடப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டு வருகின்றனர். அங்கு இராணுவத்தினரே வேண்டுமென்று இளைஞர் மத்தியில் கஞ்சா, அபின், கெரோயின், மற்றும் மது ...
ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் எதிர்கால ஜனாதிபதியாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வு இலங்கை ஜனநாயக தேசியக் குடியரசின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகின்றது. இத் தேர்தலில் தற்போது பல்முனைப் போட்டி ஒன்று ஆரம்பித்துள்ளது. தேர்தல் ...
தற்காலிக சுற்றுலா விசாவில் கனடாவில் தங்கியிருப்பவர்களில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கையை முன்வைத்துள்ளவர்களின் விசாரணைக் காலத்தினை குறைக்குமாறு கனேடிய பிரதமர் அறிவித்துள்ளார். இதுவரை காலமும் அகதி அந்தஸ்து கோருபவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள 18 முதல் 24 மாதங்கள் வரை சென்றதாகவும் இனி வரும் காலத்தில் அவற்றை விரைவிகா ...