சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் சாமானிய மக்களின் நிலத்தை மோசடி கும்பலுக்காக அபகரித்து வருவது வேதனைக்குரிய விடயம். மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்களுக்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அவசர வேண்டுகோள். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-06-2024) மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் ...
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கச்சதீவு விடயம் குறித்து இரு நாட்டு மீனவர்களையும் பாதிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.குறிப்பாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி வருகின்றமை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது ...
கதிரோட்டம் – 28-06-2024 இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த வருடத்திற்குள் நடைபெறவுள்ளது என்ற ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் முக்கிய வேட்பாளர்கள் என்று கருதப்படும் அநுரகுமார திசநாயக்க. ரணில் விக்கிரமசிங்க மற்றும் அஜித் பிரேததாச ஆகியோர் இலங்கைத் தீவு எங்கும் பயணங்களை மேற்கொண்டு பிரச்சாரங்களைச் செய்து ...