(கனகராசா சரவணன்) இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாயப்புக்கள் இருக்கின்றது இதில் எந்த தேர்தல் முதல்வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மட்டுமே தெரியும் எனவே அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுகட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியைபலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு ...
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பீராய பூர்வமாக திந்து வைத்தார். மாவட்ட ...
ஆனால் அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ள ‘கூலி’ப் பொலிஸ்! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்படி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லங்களில் ஒன்றின் முகப்பில் ...