புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார். கடந்த 29-03-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக் ...
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை எமது இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பாரிய துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இலங்கையின் ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை.இந் நாட்டில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து சரியாக 5 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த தாக்குதல்களின் ...
மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் சென்று கடந்த 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனுஸ்கோடி மணல் திட்டிற்கு சென்று இறங்கியவர்களை மீட்ட இந்திய கடற்படையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் பொருளாதார நெருக்கடி மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு ...