(13-06-2024) வவுனியாவில் பாடசாலை நேரத்தில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கு உலுக்குளம் பொலிசாரால் விசேட பயிற்சி வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் அமைந்துள்ள அல் இக்பால் மகா வித்தியாலய மாணவர்களுக்கு குறித்த பயிற்சி திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாடசாலை முன்பு காலை ...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் ...
நடராசா லோகதயாளன் கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை ஆதீனம் மற்றும் ஆறு.திருமுருகன் ஆகியோர் கனேடியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா நாட்டுத்தூதுவர் இந்துசமயத் தலைவர்களை நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்று சந்தித்து கலந்ருரையாடினார் இதன்போதே மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதன்போது நல்லை ...