யாழ்-வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் 1963-1969 காலப்பகுதியில் குறிப்பாக எட்டாம் வகுப்பில் படிக்கும் போது அமரர் கவிநாயகர் கந்தவனம் எனக்கு புவியியலும் ஆங்கிலமும் படிப்பித்ததோடு எனது வகுப்பாசிரியராகவும் விளங்கியவர். குறிப்பாக அமரர் கவிநாயகர் ஒரு பிரபல நல்லாசிரியராகவும் நல்ல பல்லாளுமை மிக்கவராகவும் (Multi-Skills) அக்காலத்திலும் இக்காலத்திலும் வாழ்ந்தவர். குறிப்பாக அக்காலப்பகுதியில் ...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய ...
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையில் பொது சுகாதார பயிலுனர்கள் கோபிறாஜ், லிங்கேஸ், சஜீவன், றொய்ஸ்ரன் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள food cityகளை பரிசோதித்தனர். இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்து பழுதடைந்த பொருட்கள் மற்றும் உரிய சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள் என்பன ...