பு.கஜிந்தன் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களின் போதான சம்பவம் கண்டிக்கத்தக்கது, இதற்காக நீதி தேவை எனவும், கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்தியுமான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று (18) மூதூரில் இடம் பெற்றது. குறித்த கவனயீர்ப்பை மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ஏற்பாடு ...
ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து சேவை இன்றி அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நீண்ட காலத்தின் பின் பேருந்து சேவை இன்று ஆரம்பித்து ...
– நெடுந்தீவின் கல்விச் சமூகம் சுட்டிக்காட்டு! யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீவக மக்களுக்கும் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் ஓர் இரட்சகராகவே இருந்து வந்துள்ளார் என தெரிவித்துள்ள நெடுந்தீவின் கல்விச் சமூகத்தினர் அமைச்சரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களின் ...