கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு 26மு; திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை ...
தலைவர்: பழ. நெடுமாறன் 26.07.2026 – ஞாயிறு அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் முழு உருவச்சிலையை பல்கலைக்கழகத்தின் முகப்பில் நிறுவவேண்டும் என்பதும் ஒன்றாகும்! 26.07.26 ஞாயிறு அன்று மாலையில் நடைபெற்ற பொது அரங்கத்திற்குத் தலைமை தாங்கிய உலகத் தமிழர் ...
மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சூரத்தின் வைர வர்த்தகத்துடன் தொடர்புடையவருமானவர் ரமணி(வயது 75). இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அங்கு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சர்வதேச வைர ...