மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (பிரிஸ்கிரிப்ஷன்) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை “கேப்பிட்டல் எழுத்துகள்” எனும் “பெரிய” ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், ...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது நாளை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ...
கடந்த ஆண்டு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே இந்த கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நீதிமன்றில் இன்று (22) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் இனம்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீடகப்பட்ட ...