பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுகிறது. கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்துவருகின்றமையால் எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதை முழுமையான இலக்க நோக்கி கொண்டு செல்வதற்காக தற்காலிகமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ...
நடராசா லோகதயாளன் இப்போது பிள்ளையாருக்கும் ஆபத்து வந்துள்ளது. இது தான் இன்று யதார்த்த நிலை. தமிழ் மக்களின் வளமான காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் நிலையில் இப்போது ஆலய காணிகளுக்கு ஆபத்து வந்துள்ளது. இலங்கையின் வடக்கு- கிழக்கில் இன்னும் பல இடங்களில் சைவ ஆலயங்களும் அதை அண்மித்த பகுதிகளும் ...