அன்பான அயலவர்களே! மற்றும் நண்பர்களே!, உங்களுக்கு நான் ஏற்கெனவே வழங்கிய மூன்றாவது வாக்குறுதி நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பேர்ச்மவுண்டில் ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டுவதற்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Bridletowne சமூக மற்றும் சுகாதார மையத்தைக் கட்டுவதற்கும் அதனிலும் மேலாக, ஷெப்பர்ட் சுரங்கப்பாதை கிழக்கு ...
புதிய கடற் தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற்தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். புதிய கடத்தொழில் சட்ட முன்மொழிவு தொடர்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் ...
இலங்கையில் அரச ஒலிபரப்பு மற்றும் ஒளி பரப்பு நிறுவனங்களில் பணியாற்றி அவை மூலம் பெற்ற அனுபவம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை தொடர்ச்சியாக கனடாவில் இயங்கிவரும் தொலைகாட்சி மற்றும் வானொலி நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட பி. விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிவெளியிட்டுள்ள ‘நினைவு நல்லது’ என்னும் அதிக பக்கங்கள் ...