வவுனியா வடக்கு மரக்காரம்பளையில் அமைந்துள்ள வடமாகாண தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்திற்கு (Provincial Information Technology and Distance Learning Hub) Ratnam Foundation – UK அமைப்பின் ஸ்தாபகர் வைத்திய கலாநிதி .இ.நித்தியானந்தன் அவர்களால் இவ் ஒலி அமைப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனை இவ் ...
(பிற்குறிப்புக் கேள்வி-“ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், — இந்த கருப்பொருள் இந்தியாவிற்கா அல்லது இலங்கைக்கா அல்லது இரண்டிற்குமாகவா?)) பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊழல் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு “ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், ஊழல் வேண்டாம்” என்னும் கருப்பொருளில் ஊழல் தடுப்புக்கான உறுதிமொழி எடுக்கும் விழிப்புணர்வூட்டல் ...
– மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (31-10-2023) அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே காணப்படுகிறது.எனவே பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காது விட்டால் துணிந்து கேட்பதற்கு அவர்கள் வலுவூட்டப்பட்ட வேண்டியவர்களாக உள்ளனர் என மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ...