வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் ...
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு 2 நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவருடைய பயணம், மண்டல பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது முதல் பாதுகாப்பை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது. இதற்காக வியட்நாம் நாட்டுக்கு அவர் நேற்று ...
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று இத்தாலி சென்றுள்ளார். தலைநகர் ரோம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக ...