பு.கஜிந்தன் குளவி கொட்டுக்கு இலக்காகி 26-08-2023 அதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் தேவாலயத்திற்கு சென்றுகொண்டிருந்தார். இதன்போது பனையில் இருந்து கீழே விழுந்த குளவி கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டின. இந்நிலையில் அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு குறுந்தூர், தண்ணிமுறிப்பு , நித்தகைகுளம் பகுதிக்கு நடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலக மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அவசர பயணம் ஒன்றை திங்கள்கிழமை(28) மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய இடமாகவுள்ள குறுந்தூர்மலை, தண்திமுறிப்பு, நித்தகைகுளம் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட மக்களின் நிலங்கள் விடுவிப்புத் ...
பு.கஜிந்தன் எமக்கு விமோசனம் இந்தியாதான் என நம்பியவர் அமிர்தலிங்கம் – 96வது பிறந்த தின நிகழ்வில் ஜெபநேசன் அடிகளார் தெரிவிப்பு தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு இந்தியாவே விமோசனம் வழங்கும் என அன்றே நம்பிய தலைவர் அமிர்தலிங்கம் என முன்னாள் பேராயர் ஜெபனேசன் அடிகளார் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை ...